சவுதியில் பணிபுரியும் இந்தியர்களுக்கு சவுதி அரசு வழங்கும் சலுகை
கொரோனோ தொற்று காரணமாக இந்தியா வந்துள்ள சவுதியில் பணிபுரியும் இந்தியர்களுக்கு சவுதி அரசாங்கம் சலுகை வழங்கியுள்ளது.
இக்காமா, விசா போன்றவைகள் ஆகஸ்டு 31, 2021 வரை இலவசமாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதனால் சவுதியில் பணிபுரியும் இந்தியர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
Like & Share This

No comments:
Post a Comment