வளைகுடா நாடுகளின் செய்திகள்:
வளைகுடா நாடுகளின் செய்திகள்: https://youtu.be/FgA6_iFw_FY துபாயில் புதிய சேவை துவக்கம்.ஈத் அல் அத்ஹா குர்பானியை வாட்ஸ்அப் மூலமாக பெறலாம். கொரோனா தடுப்பூசி பெற்று இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து கத்தாருக்கு பயணிக்க இருப்பவர்களுக்கான முக்கிய அறிவித்தல். ஐக்கிய அரபு அமீரகத்தில் 855 கைதிகளை விடுவிக்க ஷேக் கலீஃபா அவர்கள் 13.07.2021 அன்று உத்தரவிட்டார். குவைத்தில் குற்றங்கள் 65 சதவீதம் போதைப்பொருள் தொடர்பானவை என்று அல்-கபாஸ் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. குவைத்தில் 60-வயதுக்கு மேற்பட்டவர்களின் விசா 2000 தினார்கள் கட்டணத்துடன் புதுப்பிக்க முடிவு. துபாயில் விசா எடுப்பவர்களுக்கான புதிய மருத்துவ பரிசோதனை மையம் அபுதாபி வருவோருக்கு குவாரண்டைன் தேவையில்லை. கிரின் லிஸ்ட் வெளியீடு. குவைத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மசூதிகளில் ஈத் அல் அத்ஹா தொழுகைக்கு அனுமதி. அரசின் புதிய அறிவிப்பு.
No comments:
Post a Comment