Thursday, July 15, 2021

இன்றைய சவுதி அரேபியச் செய்திகள்|15/07/2021

 

இன்றைய சவுதி அரேபியச் செய்திகள்|15/07/2021



https://www.youtube.com/watch?v=3nkGYqQw7Tc


ன்றைய சவுதி அரேபியச் செய்திகள்|15/07/2021 1. தபுக் பிராந்தியத்தை சார்ந்த சிற்பி ஒருவர் 8 ஆண்டுகளாக 30 மார்பிள் பளிங்கு அடுக்குகளில் புனித குர்ஆனையும் முழுவதையும் செதுக்கி முடித்துள்ளார் 2. பேரீத்தம் பழம்,பால் மற்றும் பால் உணவுப் பொருட்கள் சவுதி அரேபியாவிலிருந்து தைவானுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று தைவானின் தலைநகரான தைபேயில் உள்ள சவுதி வணிக அலுவலகம் தெரிவித்துள்ளது 3. கொரோனா பரவலை தடுப்பதற்கு பங்களிக்கும் விதத்தில் கிங் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் சார்பாக தடுப்பு மருந்துகளை கொண்ட முதல் சவுதி விமானம் துனிசியா நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. 4. ஹஜ் அனுமதி இல்லாத யாத்ரீகர்கள் புனித தளங்களுக்குள் நுழைய அனுமதிக்க மாட்டார்கள் என ஹஜ் பாதுகாப்புப் படைகளின் தளபதி அறிவித்துள்ளார் 5. இந்த வருட ஹஜ் யாத்ரிகளுக்கான உதவுவதற்கு மருத்துவ பாதுகாப்பு பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப மையங்கள் தயார் நிலையில் உள்ளது என ரெட் கிரசண்ட் ஆணையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment